×

வார இறுதி நாட்கள், மகாளய அமாவாசையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்கள், மகாளய அமாவாசையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 13-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலத்தில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.

The post வார இறுதி நாட்கள், மகாளய அமாவாசையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahalaya Amavasai ,Chennai ,Mahalaya Amavasai.… ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...